பாசத்தின் பிணைப்பில் அனைவரும் பலியாகுகிறார்கள்
பலியானப்பின் சற்று யோசித்து பாருங்கள்
அதன் விளைவை நீங்களே தேடியதா?
அல்லது கடவுளின் சதியா?
பாசம் என்றால் என்ன?
அது நம்முள் எங்கு உள்ளது?
அது என் நம்மிடம் உள்ளது?
அது நமக்கு அவசியமானதா?
அல்ல அற்ப விஷயமா?
யார் மீதாவது பாசம் வைப்பது
எமனின் பாச கயிற்றை விலைக்கு வாங்குவதற்கு சமமாகும் ................
ஜெய் மகாதேவ்
கருத்துகள் இல்லை:
புதிய கருத்துகள் அனுமதிக்கப்படுவதில்லை.