பெண்ணை நம்பி பிறந்த பொழுதே
தொப்புள் கொடிகள் அறுபடுமே
மண்ணை நம்பிய மாமரம் கூட
காற்றில் ஒரு நாள் வேரருமே
உன்னை நம்பும் உருபுகள் கூட
ஒரு பொளுதுன்னை கை விடுமே
வெறும் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகம்
பினமாவும் வரையில் பின் வருமா????
சிலந்திகள் பெண்கள்
ஆண்கள் பூச்சிகள்
Wonderful quote! Its from Aalavandhan right?
பதிலளிநீக்கு