செவ்வாய், 12 மே, 2009

பெண்

பெண்ணை நம்பி பிறந்த பொழுதே
தொப்புள் கொடிகள் அறுபடுமே
மண்ணை நம்பிய மாமரம் கூட
காற்றில் ஒரு நாள் வேரருமே
உன்னை நம்பும் உருபுகள் கூட
ஒரு பொளுதுன்னை கை விடுமே
வெறும் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகம்
பினமாவும் வரையில் பின் வருமா????

சிலந்திகள் பெண்கள்
ஆண்கள் பூச்சிகள்

1 கருத்து: