புதன், 24 ஜூன், 2009

நண்பன்

யார் யாரோ நண்பன் என்று
ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூவென்று முல்லை கண்டு
புரியாமல் நின்றேன் இன்று
பால் போலே கல்லும் உண்டு
நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கல்லா பால
நீ சொல்லு நந்தலாலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக