வெள்ளி, 12 ஜூன், 2009

வலி

வாழ்கையில் வலி இன்றியமையாத ஒன்று
ஆசைகள் தினமும் நம்மை சூழ்கின்றன
நாமும் அவைகளுக்கு அடிமையாகின்றோம்
ஆசைகள் நிறைவேறினால் இன்பம்
ஆசைகள் தோல்வியுற்றால் துன்பம்
தோல்வியின் துன்பத்தை மனம் ஏற்று கொள்ளாது
அது ஆழ்மனத்தின் வலியாகும்
ஆசை படுவதற்கு முன் அதன் விளைவுகளை ஆராய்ந்து
செயல் பட வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக